கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அய்யாவழி (அய்யா+வழி) - தந்தையின் வழி, பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தோன்றிய தர்மக்கோட்பாட்டு சமயமாகும். இதன் புனித நூல்கள் அகிலத்திரட்டு அம்மானையும் அருள் நூலுமாகும். பிரபஞ்ச உற்பத்திக்கும் மனித உற்பத்திக்கும் பொதுவாக ஒரே சூத்திரத்தை அய்யாவழி கையாளுகிறது. ஒருமைக்கோட்பாட்டு சமயமான அய்யாவழி கலியுகத்தில் வைகுண்டர் ஒருவரையே வழிபடக்கூடிய கடவுளாக காண்கிறது.
வார்ப்புரு:Portal:Ayyavazhi/Featured article
Read more...
நாராயணர், மும்மையின் அவதாரமான வைகுண்டருள் சூட்சும தேகமாக.
வார்ப்புரு:Portal:Ayyavazhi/Featured scripture
Read more...
- ...உலகின் மிகப்பெரிய அம்மானை இலக்கியம் அகிலத்திரட்டு அம்மானை என?
- ...அகிலத்தின் படி மனித இனத்தின் உற்பத்தி கன்னியாகுமரி சார்ந்த ஏதோ பகுதியென?
- ...சமுதாயப்பார்வையில், அகிலத்தில் சான்றோர் என குறிப்பிடப்படுவது நாடார் இனமென?
வார்ப்புரு:/Related portals
வார்ப்புரு:Portal:Ayyavazhi/Selected Pathi
Read more...
வார்ப்புரு:Portal:Ayyavazhi/Things you can do
வார்ப்புரு:Portal:Ayyavazhi/Categories
வார்ப்புரு:Portal:Ayyavazhi/Selected quote
வார்ப்புரு:Portal:Ayyavazhi/Religiosity
Read more...
வார்ப்புரு:Portal:Ayyavazhi/Web resources
|
|