தேன்மொழி (சஞ்சிகை)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தேன்மொழி ஈழத்தில் கவிதைகளுக்காக வெளிவந்த முதலாவது சஞ்சிகையாகும். புரட்டாதி 19955இல் முதன்முதலில் வெளிவந்த தேன்மொழியின் ஆசிரியர் வரதர். இணையாசிரியராக மஹாகவி உருத்திரமூர்த்தி பணியாற்றினார். தேன்மொழி பதினாறு பக்கங்களுடன் வெளியானது. மொத்தம் ஆறு இதழ்கள் மட்டுமே வெளிவந்தன.