தமிழீழ தேசிய தொலைக்காட்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழீழ தேசிய தொலைக்காட்சி என்பது தமிழீழ விடுதலைப்புலிகளினால் நடாத்தப்படும் செய்மதி தொலைக்காட்சி சேவையாகும்.2005 மார்ச் 26 ம் திகதி துவங்கப்பட்ட இத் தொலைக்காட்சிசேவையின் தலைமை கிளிநொச்சியில் அமைந்துள்ளது. இச் சேவையே இலங்கையின் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது செய்மதி தொலைக்காட்சி சேவையாகும்.தினமும் 2 மணிநேரம் ஓளிபரப்பாகிறது.இலங்கை, இந்தியா,மாலைதீவு, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் செய்மதி மூலம் இதனை பார்க்கலாம்.