செளராஷ்ட்ரர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
குஜராத்தில் இருந்து சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டில் குடியேறிய செளராஷ்டர்தை தாய்மொழியாக கொண்ட மக்கள் குழுவினர் செளராஷ்ட்ரர். இவர்கள் பெரும்பான்மையாக மதுரையில் வசிக்கின்றார்கள். இன்று இவர்கள் தமிழையும் தம் தாய் மொழியாக ஏற்று தம்மை தமிழர் என்றும் அடையாளப்படுத்திகொள்கின்றார்கள். இவர்கள் நெசவு தொழிலை பிரதானமாக மேற்கொள்ளுகின்றார்கள்.