கல்பனா சாவ்லா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கல்பனா சாவ்லா (Kalpana Chawla) (ஜூலை 1, 1961 - பிப்ரவரி 1, 2003) ஒரு விண்வெளி வீராங்கனை ஆவார். விண்வெளியில் பறந்த முதல் இந்தியப் பெண்மணி இவரே.
STS-107 என்ற கொலம்பியா விண்கலத்தில் பறந்து பூமிக்குத் திரும்பும் பொழுது, அவ்விண்கலம் வெடித்துச் சிதறியதில் உயிரிழந்தார்.
கல்பனா சாவ்லாவை கவுரவிக்கும் விதமாக நியூயார்க் நகரிலுள்ள ஒரு வீதிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.